27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

சென்னை ராமாவரத்தில் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்

சென்னையில் ராமாவரத்தில் உள்ள ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவிகள் இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் நடவடிக்கை குறித்து கோஷம் எழுப்பியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :18 மார்ச் 2013, 12:15 pm IST

சென்னையில் ராமாவரத்தில் உள்ள ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவிகள் இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் நடவடிக்கை குறித்து கோஷம் எழுப்பியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.