புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோட்டில் சட்டக்கல்லூரி மாணவர்கள் 8 பேர் கைதாகி விடுதலை

ஈரோட்டில் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயற்சி செய்தனர். அவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

News image
Updated On :18 மார்ச் 2013, 8:55 am

ஜபலின் ஜான்

ஈரோட்டில் கோவை சட்டக் கல்லூரி மாணவர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் ரயில் மறியல் செய்ய முயற்சி செய்தனர். அவர்கள் 8 பேர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

ஈரோடு ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கல்லூரி மாணவர்கள் சுமார் ஆயிரம் பேர் பேரணியாகச் சென்று, இலங்கை குறித்த தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் என்று கோரினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.