சென்னையில் ராமாவரத்தில் உள்ள ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவிகள் இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் நடவடிக்கை குறித்து கோஷம் எழுப்பியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவர்கள் கல்லூரிக்கு வெளியே வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.