சென்னை ராமாவரத்தில் கல்லூரி மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்
சென்னையில் ராமாவரத்தில் உள்ள ஈஸ்வரி இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவிகள் இலங்கைப் பிரச்னையில் இந்திய அரசின் நடவடிக்கை குறித்து கோஷம் எழுப்பியபடி உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :18 மார்ச் 2013, 6:45 am







