சிதம்பரத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் உண்ணாவிரதம்!
இனப்படுகொலை செய்த இலங்கை அதிபர் ராஜபட்சேவை போர்க்குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் ஓமக்குளம் பகுதியில் ஆட்டோ உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் இருந்தனர். சங்கத்
Updated On :22 மார்ச் 2013, 10:19 am









