ராஜபாளையத்தில் மனைவியைக் களமிறக்கிய ஜான் பாண்டியன் பெரம்பூர், திருச்சி கிழக்கில் விஜய் போட்டி புதுச்சேரியில் விஜய் பிரசாரத்துக்கு அனுமதிகோரி தவெக மனு! திமுக தேர்தல் அறிக்கை இன்று வெளியீடு! தேர்தல் ஆணையக் கடிதத்தில் பாஜக முத்திரை பதித்த விவகாரம்! அலுவலர்கள் நீக்கம் மேற்கு வங்கம்: 294 தொகுதிகளிலும் காங்கிரஸ் தனித்து போட்டி!ராம்நகர் உலக மீட்பர் ஆலயத்தில் குருத்தோலை பவனி!
/

கோவை துடியலூர் அருகே எலும்புத் துண்டில் விஷம் வைத்து நாய்கள் கொலை

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே துடியலூர்- திப்பனூர் பகுதியில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் வீடுகளின் முன் உயிரிழந்து கிடந்தன. அதை அடுத்து காக்கைகள், கோழிகள் சிலவும்

News image
Updated On :26 மார்ச் 2013, 6:46 am

விஜயக்குமார்

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே துடியலூர்- திப்பனூர் பகுதியில் இன்று காலை 20க்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் வீடுகளின் முன் உயிரிழந்து கிடந்தன. அதை அடுத்து காக்கைகள், கோழிகள் சிலவும் உயிரிழந்து கிடந்தன.

அந்தப் பகுதியில் விஷமிகள் சிலர், எலும்புத்துண்டுகளில் விஷம் வைத்து இவற்றைக் கொலை செய்துள்ளதாகத் தெரியவந்தது. ஆங்காங்கே எலும்புத் துண்டுகள் சிதறிக் கிடந்தன. இதுகுறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.