தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள், ஊழியர்கள் உண்ணாவிரதம்: வெறிச்சோடி கிடந்த அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னிட்டு பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் 12500 ஆசிரியர்கள், ஊழியர்கள் இன்று ஒட்டுமொத்த சிறுவிடுப்பு எடுத்தனர். இதனால் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகக்










