புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

ஈரோடு காங். அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு

ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

News image
Updated On :30 மார்ச் 2013, 7:40 am

ஜபலின் ஜான்

ஈரோடு காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நேற்று ஈழப் பிரச்னை தொடர்பாகப் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், மாணவர் கூட்டமைப்பு, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை தடை செய்ய வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தார். அவரது இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிடப் போவதாக தகவல் வந்ததை அடுத்து காங்கிரஸ் கட்சி அலுவலகத்துக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. இருப்பினும், இது வரை மாணவர்கள் எவரும் வரவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.