/

திருக்கோவிலூர் அருகே டாஸ்மாக் கடை தீவைத்து எரிப்பு

திருக்கோவிலூர் அருகே கீழையூரில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடையை மர்ம கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இதில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்த போலீஸார் இன்று காலை அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

News image
Updated On :2 மே 2013, 2:41 am

ச.​ கார்த்​தி​கே​யன்

திருக்கோவிலூர் அருகே கீழையூரில் டாஸ்மாக் அரசு மதுபானக் கடையை மர்ம கும்பல் தீ வைத்து எரித்துள்ளது. இதில் ரூ.18 லட்சம் மதிப்புள்ள மது பாட்டில்கள் எரிந்து நாசமாயின. தகவல் அறிந்த போலீஸார் இன்று காலை அந்தப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.