ராகுல் சொன்ன 16 எண்ணுக்கும் எப்ஸ்டீன் கோப்புக்கும் என்ன தொடர்பு?பரபரக்கும் தேர்தல் களம்! நாளை கோவையில் பிரதமர் மோடி, பொன்னேரியில் ராகுல் பிரசாரம்!தேர்தல் பறக்கும் படையால் தமிழகம், மேற்கு வங்கத்தில் மட்டும் ரூ.865 கோடி பறிமுதல்!தொகுதி எண்ணிக்கை குறையாது: எடப்பாடி பழனிசாமி ஆபரேஷன் சிந்தூர் போன்ற மாயாஜாலங்களை நிகழ்த்தியவர் மோடி! ராகுல் பேச்சுவரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்
/

ராமதாஸை விடுதலை செய்யக் கோரி பெண்கள் உண்ணாவிரதம்

கைது செய்யப்பட்டுள்ள பாமக நிறுவுனர் ராமதாஸை விடுதலை செய்யக் கோரி கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தில் 50 பெண்கள்

Updated On :6 மே 2013, 8:36 am

கைது செய்யப்பட்டுள்ள பாமக நிறுவுனர் ராமதாஸை விடுதலை செய்யக் கோரி கடலூர் அருகே காரைக்காடு கிராமத்தில் 50 பெண்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளனர். இன்று காலை உண்ணாவிரதத்தில் அமர்ந்த அவர்கள், ராம்தாஸை விடுதலை செய்யக் கோரி கோஷங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.