தமிழ்நாட்டுக்கு 2 அரசு கூடுதல் தலைமை வழக்குரைஞர்கள்! குற்றவியல் வழக்குரைஞராக ஜான் சத்யன்!!சென்னையில் நிலவும் மிதமான வானிலை! எத்தனை நாள்கள் நீடிக்கும்?நாளை முதல் மே 31 வரை 5 ‘மெமு’ ரயில்கள் முழுமையாக ரத்து4 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைவான் ஆயுதங்களாக மாறிவிட்ட ட்ரோன்கள்: இந்திய விமானப் படை தலைமைத் தளபதி பெட்ரோல், டீசல் விலை உயா்வு: தமிழகத்தில் அத்தியாவசிய பொருள்கள் விலையும் உயர வாய்ப்புபொறியியலில் அரசு ஒதுக்கீடு சோ்க்கை: ஒரே நாளில் 16,229 மாணவா்கள் விண்ணப்பம் காலத்துக்கு ஏற்ப ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்த வேண்டும்: பிரிக்ஸ் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்
/

எம்.பி.பி.எஸ்.: 20 ஆயிரம் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர கடந்த மூன்று நாள்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

Updated On :12 மே 2013, 8:12 am IST

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர கடந்த மூன்று நாள்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.

எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த வியாழக்கிழமைமுதல் (மே 9) நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் மொத்தம் 8,421 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (மே 10) மொத்தம் 7,637 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். மூன்றாம் நாளில் 4,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.