/
தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்பில் சேர கடந்த மூன்று நாள்களில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர்.
எம்.பி.பி.எஸ்.-பி.டி.எஸ். படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் கடந்த வியாழக்கிழமைமுதல் (மே 9) நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதும் முதல் நாளில் மொத்தம் 8,421 விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை (மே 10) மொத்தம் 7,637 பேர் விண்ணப்பங்களைப் பெற்றுள்ளனர். மூன்றாம் நாளில் 4,300-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திரைக்கதிர்

சாம்பியன்ஸ் லீக் கொண்டாட்டத்தில் வெடித்த வன்முறை: 400 பேர் கைது! | Paris
விஜய்யே வீடு தேடிவந்து துணை முதல்வர் பதவியைக் கொடுத்திருப்பார்: பிரேமலதா
கோடை மழையே வா!
விடியோக்கள்

”தில்லி பயணத்தில் வெளிப்படை இல்லை?” | அமைச்சர் நிர்மல் குமார் பதில் | TVK

திருக்கணிதப்படி குருபெயர்ச்சி பலன்கள்! June 1 நள்ளிரவு 2 மணி முதல் | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?


