கோபி அருகே கரும்பு காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.45 ஆயிரம் மதிப்புள்ளவை எரிந்து சேதம்.
கோபியை அடுத்த காசிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(48). விவசாயி. இவரது தோட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவிற்கு கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்பு நன்கு முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில் இவரது கரும்பு காட்டில் நேற்று(சனிக்கிழமை) திடீரென தீபிடித்துக் கொண்டது.உடனடியாக கோபி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய பொறுப்பு அதிகாரி ராஜன் தலைமையிலான தீதடுப்புக் குழுவினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீவித்தால் 1 ஏக்கர் பரப்பளவிற்கு பயிரிடப்பட்டிருந்த ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ! பெற்றோர் கவலை

பள்ளிகள் திறப்பு தேதியைத் தள்ளிவைக்க வேண்டும் - அன்பில் மகேஸ்
காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப்பில் இரட்டைத் தங்கம் வென்ற இனியன் பன்னீர்செல்வம்!

மத்திய அரசின் மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர்: கார்கே
விடியோக்கள்

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy

முகம் சுளிக்க வைக்கும் விஜய் அரசியல் | K C Palanisamy| CM Vijay |TVK | ADMK MLA | EPS | CV Shanmugam

வெளியானது ஹல்லல்லோ பாடல்!


