தமிழ்நாட்டிற்கு தடையின்றி உரம் வழங்கிட வேண்டும்: பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!நீட் வேண்டாம் என்பதே தவெக நிலைப்பாடு: அமைச்சர் அருண்ராஜ்கடும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் நீட் மறுதேர்வு: தர்மேந்திர பிரதான் அறிவுறுத்தல்முதல்வர் விஜய்யுடன் மாற்றுத் திறனாளிகள் அமைப்பினர் சந்திப்பு! வைரலான விடியோவால் சர்ச்சை!மேற்கு வங்க மறுதேர்தல்: திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர் விலகல்!
/

கரும்பு காட்டில் தீவிபத்து

கோபியை அடுத்த காசிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(48). விவசாயி. இவரது தோட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவிற்கு கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்பு நன்கு முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில் இவரது கரும்பு காட்டில்  நேற்று(சனிக்கிழமை)

Updated On :12 மே 2013, 4:23 pm IST

கோபி அருகே கரும்பு காட்டில் ஏற்பட்ட தீ விபத்தில்  ரூ.45 ஆயிரம் மதிப்புள்ளவை எரிந்து சேதம்.

கோபியை அடுத்த காசிபாளையம் கிருஷ்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் வாசுதேவன்(48). விவசாயி. இவரது தோட்டத்தில் 4 ஏக்கர் பரப்பளவிற்கு கரும்பு பயிரிட்டிருந்தார். கரும்பு நன்கு முற்றிய நிலையில் அறுவடைக்குத் தயாராக இருந்தது. இந்நிலையில் இவரது கரும்பு காட்டில்  நேற்று(சனிக்கிழமை) திடீரென தீபிடித்துக் கொண்டது.உடனடியாக கோபி தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய பொறுப்பு அதிகாரி ராஜன் தலைமையிலான தீதடுப்புக் குழுவினர் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர். தீவித்தால் 1 ஏக்கர் பரப்பளவிற்கு பயிரிடப்பட்டிருந்த ரூ.45 ஆயிரம் மதிப்புள்ள கரும்பு எரிந்து சேதமடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.