அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அட்சய திருதியை: ஸ்ரீநடராஜர் கோயில் அன்னதானம்!

அட்சய திருதியை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் கோயிலில் திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. மே 12, 13 தேதிகள் அட்சய திரிதியை என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரண்டு தினங்களும் கொண்டாடுகின்றனர். இதனை

News image
Updated On :12 மே 2013, 1:29 pm

G.Sundararaj

அட்சய திருதியை முன்னிட்டு சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயிலில் பக்தர்களுக்கு இன்று அன்னதானம் வழங்கப்பட்டது.

அட்சய திருதியை முன்னிட்டு ஸ்ரீ நடராஜர் கோயிலில் திருநாரையூர் ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிரஸ்ட் சார்பில் அன்னதானம் நடைபெற்றது. மே 12, 13 தேதிகள் அட்சய திரிதியை என பஞ்சாங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதால் மக்கள் இரண்டு தினங்களும் கொண்டாடுகின்றனர். இதனை முன்னிட்டு நடராஜர் கோயில் ஆயிரங்கால் மண்படத்திற்கு எதிரே உள்ள நடனப் பந்தலில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்று அன்னதானத்தை பெற்று சாப்பிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஸ்ரீபொள்ளாப் பிள்ளையார் அன்னதான டிர்ஸ்ட் நிறுவனர் உ. வெங்கடேச தீக்ஷிதர் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.