என் மீது பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகிறார்கள். இது குறித்து சிபிசிஐடி விசாரணை தேவை என மனு அளித்துள்ளேன் என்று கூறினார் முன்னாள் அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன்.
முன்னாள் பேரூராட்சித் தலைவர் கூமாபட்டியைச் சேர்ந்த போஸ் என்பவர் என் மீது புகார் அளித்து வருகிறார். என்னைக் களங்கப்படுத்தும் விதத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பின்னணியின் மாஃபியா கும்பல் இருப்பதாக அறிகிறேன். இதற்குக் காரணம் யார் என்பதை அறிய, என் மீதான வழக்குகளை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று மாவட்ட எஸ்பி மகேஷ் குமார், டிஜிபி ஆகியோருக்கு மனு அளித்துள்ளேன்.. என்றார். கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இஸ்ரேல்-லெபனான் சண்டை நிறுத்தம்: அமெரிக்க அறிவிப்பை நிராகரித்தது ஹிஸ்புல்லா!

காங்கயத்தில் 2 லாரிகள் மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு

காா் மோதியதில் இளைஞா் உயிரிழப்பு

அதிமுக வேட்பாளரை ஆதரித்து நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

