போலீஸ்காரர் போலும், உதவுவது போலும் நடித்து, மூதாட்டியிடம் 12 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டம் வாடியான்பேட்டை அருகே உள்தெருவில் வசித்து வருபவர் புவனேஸ்வரி. 68 வயதாகும் ஓய்வு பெற்ற ஆசிரியையான இவர், இன்று காலை இட்லி மாவு வாங்குவதற்காக வெளியில் சென்றார்.
அப்போது, 2 பேர் இரு சக்கர வாகனத்தில் வந்து, அருகே இரண்டு பேர் செயின் பறிப்பில் ஈடுபட்டதாகவும், மக்கள் பரபரப்பாக இருப்பதாலும், போலீஸாராகிய தாங்கள் அங்கே சோதனை நடத்திவிட்டு, குற்றவாளிகளை தேடிக் கொண்டு செல்வதாகவும், எனவே நகையைக் கழற்றி, ஒரு பேப்பரில் சுற்றி பையில் போட்டுக் கொள்ளவும் என்றும் கூறியுள்ளனர். மேலும், அவ்வாறு அந்த மூதாட்டி செய்தவுடன், நகையைப் பெற்றுக் கொண்ட அவர்கள், போலீஸ் ஸ்டேஷனில் வந்து நகையை வாங்கிக் கொள், நாங்கள் முன்னே செல்கிறோம் என்றும் கூறி, அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டனராம்.
நேரம் ஆனவுடன் தான் ஏமாற்றப்பட்டதையும் தன்னிடம் இருந்து நகையைப் பறிக்கவே இவர்கள் திட்டம் இட்டதையும் கண்டு புவனேஸ்வரி போலீஸில் புகார் அளித்தார். இதனை விருதுநகர் மேற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

1,000 மினி பேருந்துகள்; ரூ.10,000 கோடியில் ‘ஏஐ’ சிறப்பு மையம்!

திருவள்ளூா் நகராட்சியில் நீண்டகால திட்டங்களை நிறைவேற்றம்: திமுக வேட்பாளா்
1751 பேருக்கு பிரெய்லி வாக்காளா் தகவல் சீட்டு!
திருச்சானூரில் கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம்!
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு

