ஈரோட்டில் ராஜீவ் காந்தி நினைவு நாள்: காங்கிரஸார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
மறைந்த பிரதமர் ராஜீவ் காந்தியின் 22-வது நினைவு நாள் நிகழ்ச்சி, ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.









