குரூப் 2 வினாத்தாள் வெளியான சம்பவம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு 3 நாள் போலீஸ் காவல் விசாரணை
தமிழ்நாடு அரசு தேர்வு ஆணையம் நடத்திய குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட வணிகவரித்துறை துணை ஆணையர் ரவிக்குமாரை 3 நாள்கள் போலீஸ் காவலில் விசாரிக்க ஈரோடு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.









