வயிற்றுவலி காரணமாக விஷம் குடித்த கூலித்தொழிலாளி சிகிசசை பலனிóன்றி மருத்தவ மனையில் செவ்வாய்கிழமை உயிரிழந்தார்.
மெலட்டூர் பிரதானசாலை பகுதியை சேர்நதவர் குமார்(35)விவசாய கூலித் தொழிலாளி இவர் கடந்த சில மாதங்களாக வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மனமுடைந்த குமார் மே 17 ந் தேதி பூச்சிமருந்தை குடித்து உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாய்கிழமை உயிரிழந்தார். இது குறித்து அய்யம்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
வீரமனி.கே