புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித்தொழிலாளி சாவு

சிதம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் நடந்து சென்ற கூலித்தொழிலாளர் இறந்தார்.

News image
Updated On :23 மே 2013, 4:15 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையோரம் நடந்து சென்ற கூலித்தொழிலாளர் இறந்தார்.

சிதம்பரம் அருகே கொட்டாப்புளிச்சாவடியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி தங்கதுரை (40). இவர் வியாழக்கிழமை மாலை பி.முட்லூர் சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த போது அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு சென்றுவிட்டது. இவ்விபத்தில் தங்கதுரை சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.