அரசு மருத்துவமனையில் அனுமதி இன்றி செயல்பட்ட உணவகங்கள் மூடல்
தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதி இன்றி செயல்பட்ட 4 உணவகங்கள் இன்று அகற்றப்பட்டன.

Updated On :27 மே 2013, 6:29 am

தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதி இன்றி செயல்பட்ட 4 உணவகங்கள் இன்று அகற்றப்பட்டன.
சுகாதாரமற்ற முறையில் இயங்கியதாகவும், அனுமதி இன்றி செயல்பட்டதாகவும் பெட்டிக் கடைகள், உணவகங்கள் ஆகியவற்றை மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சுகாதார அதிகாரிகள்,
பொதுப் பணித்துறை அதிகாரிகள், தாசில்தார் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டு மூடல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...