தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

மதுராந்தகத்தில்  அரசு பஸ் மோதி வியாபாரி  பலி

மதுராந்தகத்தை அடுத்த சிறுநல்லூர்  கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்.  அவரது மகன் தேவதாஸ்  (வயது 40)   இவர் அப்பகுதியில்  பாத்திரங்களை  வாடகைக்கு விடும்  தொழிலை செய்து

Updated On :10 நவம்பர் 2013, 9:33 am

மதுராந்தகத்தில்  அரசு பஸ் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற வியாபாரி  பலியானார்.

மதுராந்தகத்தை அடுத்த சிறுநல்லூர்  கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன்.  அவரது மகன் தேவதாஸ்  (வயது 40)  இவர் அப்பகுதியில்  பாத்திரங்களை  வாடகைக்கு விடும்  தொழிலை செய்து வருகிறார். சம்பவத்தன்று  தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து தனது கடைக்கு சென்றுக் கொண்டிருந்தார்.  அப்போது  மதுராந்தகம் நோக்கி வந்த அரசு பஸ் எதிர்பாரதவகையில்  மோதியது. அதில்  சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து  சித்தாமூர்  போலீசார்  வழக்கு பதிவு செய்து  விசாரித்து  வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.