தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

கார் மீது மரம் விழுந்து ஒருவர் படுகாயம்!

திருச்சி உறையூரைச் சேர்ந்த காளியப்பன் (49). சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்க்க வந்த இவர் சனிக்கிழமை காலை சிதம்பரத்திலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்றார். அப்போது சிதம்பரம்-

News image
Updated On :16 நவம்பர் 2013, 12:24 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே சனிக்கிழமை வீசிய பலத்த காற்றில் சாலையோர மரம் கார் மீது விழுந்து ஒருவர் படுகாயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

திருச்சி உறையூரைச் சேர்ந்த காளியப்பன் (49). சிதம்பரத்தில் உள்ள நண்பரை பார்க்க வந்த இவர் சனிக்கிழமை காலை சிதம்பரத்திலிருந்து திருச்சி நோக்கி காரில் சென்றார். அப்போது சிதம்பரம்-சேத்தியாத்தோப்பு சாலையில் உள்ள பொன்னங்கோயில் எனுமிடத்தில் சென்று கொண்டிருந்த போது பலத்த காற்றில் சாலையோர மரம் இவரது கார் மீது விழுந்ததில் படுகாயமுற்றார். காயமுற்ற காளியப்பன் ஆம்புலன்ஸ் மூலம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து ஒரத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.