தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிதம்பரம் அருகே வாய்க்காலில் நீரில் மூழ்கி இறந்த முன்னாள் வார்டு உறுப்பினர்

சிதம்பரம் அருகே கிள்ளை காவல் சரகத்தில் உள்ள குச்சிப்பாளையத்தில் வசிப்பவர் கல்யாணசுந்தரம் (52). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினரான இவர் சனிக்கிழமை மாடு ஒன்று உப்பனாறு

News image
Updated On :16 நவம்பர் 2013, 12:58 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் அருகே குச்சிப்பாளையத்தில் வாய்க்காலில் மூழ்கி முன்னாள் வார்டு உறுப்பினர் ஒருவர் இறந்தார்.

சிதம்பரம் அருகே கிள்ளை காவல் சரகத்தில் உள்ள குச்சிப்பாளையத்தில் வசிப்பவர் கல்யாணசுந்தரம் (52). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினரான இவர் சனிக்கிழமை மாடு ஒன்று உப்பனாறு வாய்க்காலில் சிக்கியதை மீட்க, வாய்க்காலில் இறங்கிய போது நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து கிள்ளை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.