சிதம்பரம் அருகே வாய்க்காலில் நீரில் மூழ்கி இறந்த முன்னாள் வார்டு உறுப்பினர்
சிதம்பரம் அருகே கிள்ளை காவல் சரகத்தில் உள்ள குச்சிப்பாளையத்தில் வசிப்பவர் கல்யாணசுந்தரம் (52). காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் வார்டு உறுப்பினரான இவர் சனிக்கிழமை மாடு ஒன்று உப்பனாறு








