சிதம்பரம் ஓமக்குளத்தில் கழிவுநீரை திறந்து விட்டதை கண்டித்து மக்கள் சாலைமறியல்!
சிதம்பரம் நகரில் உள்ள தீர்த்த குளத்தில் ஒன்றான ஓமக்குளத்தில் நகராட்சி கழிவுநீரை விட்டதை கண்டித்து அப்பகுதி மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் சிதம்பரம்-காட்டுமன்னார்கோயில்








