கார்த்திகை 1-ம் தேதியான ஞாயிற்றுக்கிழமை சிதம்பரத்தில் திரளான ஐயப்ப பக்தர்கள் சபரமலை பயணத்திற்கு மாலை அணிந்து கொண்டனர்.
சிதம்பரம் கீழத்தெரு ஸ்ரீமாரியம்மன் கோயிலில் உள்ள ஸ்ரீசாஸ்தா கோயிலிலும், அண்ணாமலைநகரில் உள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலிலும் திரளான பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிந்து கொண்டனர். ஐயப்ப பக்தர்கள் கார்த்திகை 1-ம் தேதி மாலை அணிந்து விரதத்தை தொடங்கும் நாள் என்பதால் சிதம்பரம் நகரில் மேலரதவீதி, தெற்குரதவீதியில் ஐயப்ப வேட்டி, துண்டு, துளசி மாலை, மணி மாலை, சந்தனப்பவுடர் மற்றும் பூஜை சாமான்கள் வாங்க திரளான பக்தர்கள் குவிந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

துப்பாக்கி சுடுதல் வீராங்கனைக்கு அதிமுகவினா் நிதி உதவி

உலக கண் நீா் அழுத்த நோய் தடுப்பு விழிப்புணா்வு மனிதச் சங்கிலி

வீட்டு மனைப் பட்டா கோரி ஆட்சியரகத்தில் கிராம மக்கள் முறையீடு

கரூா் நிதி நிறுவனத்தில் திருடிய வழக்கில் தலைமறைவானவா் திருப்பூரில் கைது
வீடியோக்கள்

சஞ்சு சாம்சன் ஜெயித்த கதை!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | டி20 உலகக் கோப்பை: இந்தியா மீண்டும் சாம்பியன்! | T20 World Cup
தினமணி வீடியோ செய்தி...

நிதீஷ் நிலைமை எடப்பாடிக்கும் ஏற்படுமா? | ADMK | Avadi Kumar interview | EPS | BJP
தினமணி வீடியோ செய்தி...

யூத் டிரைலர்!
தினமணி வீடியோ செய்தி...

