சிதம்பரத்தில் மாட்டு வண்டி தொழிலாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாட்டுவண்டி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை கருதி புவனகிரி வெள்ளாற்றில் மாட்டு வண்டிகளுக்கான மணல் குவாரியை திறக்க வேண்டும் என வலியுறுத்தி சிதம்பரம் உதவி ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மாட்டு வண்டி தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
தலைவர் டி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். செயலாளர் ஜே.வேல்முருகன், துணைச் செயலாளர் டி.ராமமூர்த்தி, துணைத்தலைவர் எஸ்.முருகன், பொருளாளர் ஏ.உமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.பி.நாகராஜன், விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் வி.எம்.சேகர். மாட்டு வண்டி தொழிலாளர் சங்க நிர்வாகிகள் கே.முத்துக்குமரன், டி,ரவிச்சந்திரன், எஸ்.காசிலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்று உரையாற்றினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கேரளம் 2026: "ஹாட்ரிக் அடிப்பாரா' பினராயி?

கோயிலில் மயங்கி விழுந்து மூதாட்டி உயிரிழப்பு

தொகுதிகளைக் குறைத்தாலும் வெற்றியை அதிகப்படுத்துவோம்: டி.கே.எஸ்.இளங்கோவன் சிறப்பு நேர்காணல்

குற்றவாளிக்கு உதவிய தலைமைக் காவலா் பணியிடை நீக்கம்!
வீடியோக்கள்

அதிமுகவின் ஃபிரிட்ஜ் அறிவிப்பு திமுகவுக்கு நெருக்கடியா?: கனிமொழி சோமு மறுப்பு!
தினமணி வீடியோ செய்தி...
அதிமுகவை முந்துகிறதா தவெக ? | UN Kannan interview | DMK | ADMK | TVK | BJP |TN Election 2026
தினமணி வீடியோ செய்தி...

விலையில்லா Fridge, 3 Gas Cylinders! ADMKவின் கவர்ச்சிகர தேர்தல் வாக்குறுதிகள் அறிவிப்பு! | EPS
தினமணி வீடியோ செய்தி...

இடதுசாரி அரசியலைப் பாதுகாக்கவே இந்த 8 தொகுதிகள்! Thirumavalavan Press meet | VCK
தினமணி வீடியோ செய்தி...

