தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

45 மோட்டார் சைக்கிள்களை பிடித்த போக்குவரத்து போலீஸார்

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா உத்தரவின் பேரில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கே.கண்ணன், எம்.பிரகாஷ், ஆர்.ஞானசேகரன்

News image
Updated On :22 நவம்பர் 2013, 12:14 pm

ஜி.சுந்தரராஜன்

சிதம்பரம் நகரில் போக்குவரத்து போலீஸார் மோட்டார் சைக்கிள் வாகன சோதனையில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.

கடலூர் மாவட்ட போலீஸ் சூப்ரண்டன்ட் ராதிகா உத்தரவின் பேரில் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆர்.மலைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர்கள் கே.கண்ணன், எம்.பிரகாஷ், ஆர்.ஞானசேகரன் மற்றும் போலீஸார் வெள்ளிக்கிழமை சிதம்பரம் நகரில் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை நிறுத்தி திடீர் சோதனையிட்டனர். சோதனையில் ஆர்.சி.புக், லைசென்ஸ், இன்ஸ்யூரன்ஸ் இல்லாத 45 வாகனங்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.