வயல்வெளியில் பிடித்த இரு கொக்குகள் பறிமுதல்: வனத்துறையினர் நடவடிக்கை
கிராமப்புற பகுதிகளில் பறவைகள் வேட்டையாடுவதாக வனத்துறையினருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிதம்பரம் வனக் காப்பாளர்கள் எம்.ராஜேஷ்குமார், டி.பழனிவேல், சிவக்குமார் மற்றும் களப்பணியாளர்கள் சனிக்கிழமை









