போலீஸார் விசாரிக்கும்போதே புதுமணத் தம்பதியிடம் நகை பணம் கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்கள்
ஒரு திருட்டு தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டிருக்கும் நிலையில், அதே கொள்ளையர்கள் மிக அருகில் வேறொரு கொள்ளையை நிகழ்த்திவிட்டு தப்பி ஓடியுள்ளனர். மதுரை மேலூரில் இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.









