பயிர் இழப்பீட்டு நிலுவைத்தொகை வழங்கக் கோரி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்
காவிரி டெல்டாவில் கடந்த வருடம் வறட்சி பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அரசால் அறிவிக்கப்பட்டது.

Updated On :29 நவம்பர் 2013, 7:26 am

காவிரி டெல்டாவில் கடந்த வருடம் வறட்சி பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் எம்.எல்.ஏ. , உலகநாதன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...