47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

பயிர் இழப்பீட்டு நிலுவைத்தொகை வழங்கக் கோரி எம்.எல்.ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம்

காவிரி டெல்டாவில் கடந்த வருடம் வறட்சி பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அரசால் அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :29 நவம்பர் 2013, 7:26 am

ரவி

காவிரி டெல்டாவில் கடந்த வருடம் வறட்சி பாதிப்புக்கு உள்ளான பகுதிகளில் பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த நிலுவைத் தொகையை உடனே வழங்கக் கோரி திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன் எம்.எல்.ஏ. , உலகநாதன் தலைமையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.