வேளாங்கண்ணிக்குச் சென்ற கார் சாலையோர பள்ளத்தில் கவிந்து பெண் பலி
கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி நோக்கிச் சென்ற கார் ஒன்று, கிழக்குக் கடற்கரைச் சாலையில் சாலையோர பள்ளத்தில் கவிந்து விபத்துக்கு உள்ளானது. இதில், காரில் பயணம் செய்த சோபியா (48) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.










