தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

சேத்தியாத்தோப்பு அருகே ஆற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் உடல்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

Updated On :9 அக்டோபர் 2013, 7:42 am

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள விழுப்பந்துறையைச் சேர்ந்த செந்தில்குமார் (38). இவருக்கு திருமணமாகி 7 வருடமாகிறது. இவர் புதன்கிழமை காலை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். செந்தில்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி போடப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.