கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் சடலம் புதன்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள விழுப்பந்துறையைச் சேர்ந்த செந்தில்குமார் (38). இவருக்கு திருமணமாகி 7 வருடமாகிறது. இவர் புதன்கிழமை காலை சேத்தியாத்தோப்பு அருகே உள்ள வி.என்.எஸ் மதகு ஆற்றில் கை, கால் கட்டப்பட்டு காயங்களுடன் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு போலீஸார் உடலை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். செந்தில்குமார் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஆற்றில் தூக்கி போடப்பட்டிருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

