அமெரிக்க கப்பலில் தலைமைப் பொறியாளர் தற்கொலை முயற்சி
அமெரிக்க கப்பலில் பராமரிப்பு பணியை கவனிப்பதற்காக விட்டுவைக்கப்பட்டிருந்த தலைமைப் பொறியாளர் சனிக்கிழமை திடீரென தூக்கிட்டுத் தற்கொலை முயற்சி மேற்கொண்டார். இதையெடுத்து, கப்பல் கேப்டன் உள்பட இருவரையும் கியூ பிரிவு போலீஸôர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.









