நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனோன்மணியம் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டாளர் வீட்டில் திருட்டு

நெல்லை பெருமாள்புரம் செயின்மேரீஸ் தெருவில் வசிப்பவர் சுந்தர் சிங்(75). இவர் மனோன்மணியம் பல்கலையில் தேர்வு கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சென்னையில்

News image
Updated On :21 அக்டோபர் 2013, 3:38 pm

முருகன்

நெல்லை பெருமாள்புரம் செயின்மேரீஸ் தெருவில் வசிப்பவர் சுந்தர் சிங்(75). இவர் மனோன்மணியம் பல்கலையில் தேர்வு கட்டுப்பாட்டாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மகன் சென்னையில் பணியாற்றுவதால்,மகளுடனேயே தங்கியுள்ளார்.மகனை பார்க்க தனது மகளுடன் சென்னை கிளம்பிய சுந்தர் சிங் சாவியை வீட்டில் பணிபுரியும் புஷ்பாவிடம் கொடுத்து சென்றுள்ளார். இந்நிலையில் இன்று வீட்டிற்கு சென்று பார்த்த புஷ்பா, வீட்டின் கதவு உடைக்கப்படிருப்பதை கண்டார்.இது குறித்து புஷ்பா போலீஸில் புகார் அளித்தார். சம்பவம் குறித்து வீட்டு உரிமையாளருக்கு தகவல் தரப்பட்டது

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.