தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு

ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து நேற்று இரவு உண்டியல் திருடப்பட்டுள்ளது. இரவு கோவிலில் காவலர்கள், பூசாரி உள்ளிட்டோர் இருந்த நிலையில், மர்ம நபர்கள் உண்டி

News image
Updated On :3 செப்டம்பர் 2013, 3:33 am

ஜபலின் ஜான்

ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து நேற்று இரவு உண்டியல் திருடப்பட்டுள்ளது. இரவு கோவிலில் காவலர்கள், பூசாரி உள்ளிட்டோர் இருந்த நிலையில், மர்ம நபர்கள் உண்டியலைத் திருடிச் சென்று, மலைப் பாதையின் 7வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வைத்து, உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துவிட்டு, உண்டியலைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.

இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.