சென்னிமலை முருகன் கோவில் உண்டியல் திருட்டு
ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து நேற்று இரவு உண்டியல் திருடப்பட்டுள்ளது. இரவு கோவிலில் காவலர்கள், பூசாரி உள்ளிட்டோர் இருந்த நிலையில், மர்ம நபர்கள் உண்டி


ஈரோடு அருகே சென்னிமலை முருகன் கோவிலில் இருந்து நேற்று இரவு உண்டியல் திருடப்பட்டுள்ளது. இரவு கோவிலில் காவலர்கள், பூசாரி உள்ளிட்டோர் இருந்த நிலையில், மர்ம நபர்கள் உண்டியலைத் திருடிச் சென்று, மலைப் பாதையின் 7வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் வைத்து, உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுத்துவிட்டு, உண்டியலைப் போட்டுவிட்டுச் சென்றுள்ளனர்.
இது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...