வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகள் பறிமுதல்!

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் கீழக்கரையில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிதம்பரம் நகர போலீஸார் இன்று திடீர்

News image
Updated On :4 செப்டம்பர் 2013, 12:43 pm

G.Sundararaj

சிதம்பரம் நகரில் அனுமதியின்றி வைத்திருந்த பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் இளமையாக்கினார் கோயில் கீழக்கரையில் அனுமதியின்றி பட்டாசுகள் விற்பனைக்காக வைத்திருப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. இதனையடுத்து சிதம்பரம் நகர போலீஸார் இன்று திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது தில்லை சேகர், செந்தில் ஆகியோரது வீட்டில் விற்பனைக்காக வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான பட்டாசுகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நகர போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.