தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

கட்டட தொழிலாளியை தாக்கிய 2 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அருகே கட்டடத்தொழிலாளியை தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :5 செப்டம்பர் 2013, 5:43 pm

ராதாகிருஷ்ணன்

கிருஷ்ணகிரி மாவட்டம், மகாராஜாகடை அருகே கட்டடத்தொழிலாளியை தாக்கியதாக 2 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சின்னமேலுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கட்டடத் தொழிலாளி தர்மதுரை(25). இவர் கிருஷ்ண ஜெயந்தி விழாவிற்காக அண்மையில் டிஜிட்டல் பேனர் வைத்துள்ளார்.

இந்த நிலையில், பேனர் அகற்ற கோரி, ஊரில் உள்ளவர்கள் கூறியுள்ளனர். இதையடுத்து  பேனரை தர்மத்துரை அகற்றியுள்ளார்.

 மேலும் பேனரை அகற்ற, அதே ஊரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் அழகேசன்(31), ரவி (எ) குமரகுருபரன், சிவா மற்றும் ஞானசெல்வம் ஆகியோர் தான் காரணம் என கூறி, அவர்களிடம் தர்மதுரை தகாறில் ஈடுபட்டராம்.

இதில் அவர்கள் 4 பேரும் தர்மதுரையை தாக்கினராம். இது குறித்து தர்மதுரை அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீஸார் அழகேசன், ரவி ஆகிய 2 பேரையும் புதன்கிழமை கைது செய்தனர். மேலும், தலைமறைவான 2 பேரை தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.