சிதம்பரத்தில் எரிபொருள் சிக்கனம் குறித்து காங்கிரஸ் சார்பில் சைக்கிள் பேரணி
பேரணி கீழவீதி காமராஜர் சிலை அருகிலிருந்து புறப்பட்டு நான்குவீதிகள் வழியாக காந்திசிலையை அடைந்தது. நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் வழக்குரைஞர் ஏ.எஸ்.வேல்முருகன் தலைமை வகித்தார்.









