தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

கொலை மிரட்டல்: அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு

பண்ருட்டி, திருவதிகையில் அதிமுகவை சேர்ந்த இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை விநாயகர் ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட வீடு திரும்பிய

News image
Updated On :10 செப்டம்பர் 2013, 10:56 am

சீனிவாசன்

இளைஞரை வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக, அதிமுக கவுன்சிலர் உள்ளிட்ட 3 பேர் மீது பண்ருட்டி போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

பண்ருட்டி, திருவதிகையில் அதிமுகவை சேர்ந்த இருதரப்பினர் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில், திங்கள்கிழமை விநாயகர் ஊர்வலத்தில் கலந்துக்கொண்ட வீடு திரும்பிய குருமூர்த்தி மகன் முத்துக்குமரனை(19), எதிர் தரப்பை சேர்ந்தவர்கள் வழிமறித்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து முத்துக்குமரன் அளித்த புகாரின் பேரில், ஹரி, கோகுல், கோவிந்தன் உள்ளிட்ட 3 பேர் மீது பண்ருட்டி போலீஸôர் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.