உதவிப்பொறியாளருக்கு தொலைபேசியில் மிரட்டல் விடுத்த 4 பேர் மீது வழக்கு!
சிதம்பரம் எம்.கே.தோட்டம் பிச்சமுத்து நகரில் வசிக்கும் விஜயலட்சுமி. இவர் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவிப்பொறியாளராக உள்ளார். இவருக்கு செல்போனில் பல்வேறு நம்பர்களில் இருந்து வீரமணி,









