சிதம்பரம் அருகே ஆற்றில் துள்ளிக் குதித்து கொண்டிருந்த மீனை நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவர் துப்பாக்கியால் சுட்டு பிடித்த போது எதிர்புறத்தில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மற்றொருவர் மீது துப்பாக்கி ரவைகள் பட்டு படுகாயம் அடைந்தார்.
குமாரக்குடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த தருமன் (25). இவர் வியாழக்கிழமை காலை சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூர் பாழ்வாய்க்காலில் ஆற்றில் துள்ளிக் குதித்துக் கொண்டிருந்த மீனை பிடிக்க துப்பாக்கியால் சுட்டுள்ளார். அப்போது எதிர்கரையில் மீன்பிடித்துக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த சடையன் (60) என்பவர் மீது துப்பாக்கி ரவைகள் சுமார் 10-க்கும் மேற்பட்டது பாய்ந்து படுகாயமுற்றார். படுகாயம் அடைந்த சடையன் சிதம்பரம் அண்ணாமலைநகர் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதுகுறித்து சேத்தியாத்தோப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விருச்சிக ராசிக்கு அனுகூலம்: தினப்பலன்கள்!
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

