47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

திருவாரூர் அருகே பாஜ  விளம்பர பதாகை அவமதிப்பு

திருவாரூர் முத்துபேட்டையில் வருகிற 26ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள இளம் தாமரை மாநாட்டுக்கு வருகை தரும் மோடியை வரவேற்ப்பதற்காக பாஜக சார்பில் புறவழி சாலையில் வரவேற்பு பதாகை

News image
Updated On :13 செப்டம்பர் 2013, 12:15 pm

ரவி

திருவாரூர் முத்துபேட்டையில் வருகிற 26ம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள இளம் தாமரை மாநாட்டுக்கு வருகை தரும் மோடியை வரவேற்ப்பதற்காக பாஜக சார்பில் புறவழி சாலையில் வரவேற்பு பதாகை வைக்கப்பட்டது.இந்நிலையில் அந்த பதாகையை அவமதிப்பு செய்யப்பட்டதாக கூறீ பாஜகவினர் அங்கு குவிந்தனர்.இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இதனையடுத்து காவல்துறையினர் பதாகையை அவமதிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக கூறிய பின்னர் பாஜகவினர் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.