47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மின்சாரம் தாக்கி கட்டிட தொழிலாளி பலி

திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல் சரகம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் மாரியம்மன்(30) திருமணம் ஆகாத இவர் கட்டிட பணி செய்து வந்தார்.சம்பத்தன்று கட்டிடத்தில் கம்பி கட்டும் பணியில் இருந்த

News image
Updated On :14 செப்டம்பர் 2013, 3:02 pm

ரவி

திருவாரூர் மாவட்டம் எடையூர் காவல் சரகம் பகுதியைச் சேர்ந்த தர்மலிங்கம் மகன் மாரியம்மன்(30) திருமணம் ஆகாத இவர் கட்டிட பணி செய்து வந்தார்.சம்பத்தன்று கட்டிடத்தில் கம்பி கட்டும் பணியில் இருந்த அவர் இரும்பி கம்பியை தூக்க முயன்றபோது,அருகில் சென்ற மின் வயரில் பட்டது.இதில் மின்சாரம் தாக்கி மாரியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து முத்துபேட்டை போலீஸார் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.