தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

அனுமதி இன்றி கூட்டம்: ஜி.கே.மணி உள்பட பாமகவினர் 100 பேர் மீது வழக்கு

அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :16 செப்டம்பர் 2013, 5:36 am

ராதாகிருஷ்ணன்

அனுமதி இன்றி கூட்டம் நடத்தியதாக பாமக தலைவர் ஜி.கே.மணி உள்பட 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே கீழ்பையூர் கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை பாமகவினரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி கலந்து கொண்டு பேசினார். இந்தக் கூட்டம் தொடர்பாக பையூர் கிராம நிர்வாக அலுவலர் மதியழகன் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம் போலீஸில் ஒரு புகார் அளித்தார்.

அதன்படி, அனுமதியின்றி கூட்டம் நடத்தியது, அனுமதி இன்றி கட்சிக் கொடி ஏற்றியது ஆகியவற்றைக் காட்டி, இரண்டு பிரிவுகளின் கீழ் பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி, மேகநாதன், மாதேஸ்வரன் உள்பட 100 பேர் மீது காவேரிப் பட்டணம் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.