எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 டிராக்டர்கள், பொக்லீன் பறிமுதல்

சிதம்பரம் அருகே பெராம்பட்டில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 டிராக்டர்கள் மற்றும் பொக்லீனை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் பிடித்து பறிமுதல் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல்

News image
Updated On :18 செப்டம்பர் 2013, 11:20 am

G.Sundararaj

சிதம்பரம் அருகே அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 டிராக்டர்கள் மற்றும் பொக்லீனை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் பிடித்து பறிமுதல் செய்தனர்.

சிதம்பரம் அருகே பெராம்பட்டில் அனுமதியின்றி மணல் ஏற்றிச் சென்ற 5 டிராக்டர்கள் மற்றும் பொக்லீனை டிஎஸ்பி ஆர்.ராஜாராம் தலைமையிலான போலீஸார் பிடித்து பறிமுதல் சிதம்பரம் அண்ணாமலைநகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்னர் பொதுப்பணித்துறையினர் பணிக்காக தனியார் மணல் ஏற்றி வந்ததாக தெரிவித்தை அடுத்து வட்டாட்சியருக்கு போலீஸார் பரிந்துரை செய்தனர். இதனையடுத்து சிதம்பரம் வட்டாட்சியர் அபராதமின்றி மன்னித்து மேற்கண்ட வாகனங்களை விடுவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.