சிதம்பரம் அருகே உள்ள சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரி கவுரவ விரிவுரையாளர்கள், கடந்த 5 மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும் என வலியுறுத்தி வாயில் முழக்கப் போராட்டத்தை வியாழக்கிழமை நடத்தினர்.
சி.முட்லூர் அரசு கலைக்கல்லூரியில் கவுரவ விரிவுரையாளர்கள் ஊதியமின்றி பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களுக்கு உடனடியாக கடந்த 5 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதியத்தை உடன் வழங்க வேண்டும், பணி நீட்டிப்பு ஆணை உடன் வழங்க வேண்டும், யுஜிசியின் அடிப்படை ஊதியம் ரூ.15.600-ஐ வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கல்லூரி வாயில் முன்பு வியாழக்கிழமை கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்துறை விரிவுரையாளர் முனைவர் க.வெற்றிவேல் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் 20 கவுரவ விரிவுரையாளர்கள் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தேர்தல் கூட்டணியும், ஜனநாயகமும்...

கூட்டணி விவகாரத்தில் மு.க. ஸ்டாலின் இரட்டை வேடம்! - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் மறு சீரமைப்பில் மறைந்த 5 தொகுதிகள்
3 தொகுதிகளின் பாமக வேட்பாளா்கள் மாற்றம்: ராமதாஸ் அறிவிப்பு
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

