குப்பைகளை அகற்ற உத்தரவிடக்கோரி வழக்கு: சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
தெருவில் தேங்கியுள்ள குப்பைகளையும், சாக்கடை தண்ணீரையும் அகற்றக்கோரி தொடரப்பட்ட வழக்கில் பதிலளிக்குமாறு சென்னை மாநகராட்சி ஆணையருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.









