15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிதமிழ்நாடு பேரவைத் தேர்தல் 2026! வாக்குப்பதிவில் வரலாற்றுச் சாதனை!திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடி
/

தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் பலி

ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்

Updated On :24 செப்டம்பர் 2013, 1:49 pm

ஆம்பூர் அருகே பெரியவரிக்கம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலையில் விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்தனர்.உயிருக்கு ஆபத்தான நிலையில் இருவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச் சம்பவத்தை அறிந்த அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.