தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்! வாக்குச் சாவடிக்குள் காவலர்கள் நுழையக் கூடாது! தமிழக டிஜிபி உத்தரவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!
/

நெல்லையில் பார்வையற்றோர் போராட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் பார்வையற்றவர்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக முன்வைத்துள்ள 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்

Updated On :26 செப்டம்பர் 2013, 8:57 am

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் அருகே பார்வையற்றோர் கூட்டமைப்பு சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னையில் போராட்டத்தில் ஈடுபடும் பார்வையற்றவர்களை அழைத்து முதல்வர் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். வேலைவாய்ப்பு தொடர்பாக முன்வைத்துள்ள 9 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி தாமிரவருணி பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து பார்வையற்றோர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.