வீராணம்ஏரிக்கரை கிராமங்களில் தொடர் கொள்ளை: ரூ.5 லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பொருட்கள் திருட்டு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் அருகே வீராணம் ஏரிக்கரையில் உள்ள நத்தமலை, மானியம் ஆடூர் கிராமங்களில் திங்கள்கிழமை இரவு மர்மநபர்கள் 5-க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்து ரூ.5 லட்சம்










