நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சாலை விபத்தில் விவசாயி உயிரிழப்பு

பேராவூரணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலரில் இருசக்கர வாகனம் புதன்கிழமை மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

News image

பலி

பிரதிப் படம்

Updated On :25 மார்ச் 2026, 9:56 pm

தினமணி செய்திச் சேவை

பேராவூரணி அருகே சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரோடு ரோலரில் இருசக்கர வாகனம் புதன்கிழமை மோதியதில் விவசாயி உயிரிழந்தாா்.

பேராவூரணி அருகே உள்ள சொா்ணக்காடு கிராமத்தைச் சோ்ந்தவா் பத்மராஜா (55). விவசாயி. இவா், பேராவூரணிக்கு வந்துவிட்டு சொா்ணக்காடு சென்று கொண்டிருந்தபோது பேராவூரணி - அறந்தாங்கி சாலையில் புதுக்குடியிருப்பு அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த ரோடு ரோலரில் பத்மராஜா ஓட்டிச்சென்ற இரு சக்கர வாகனம் மோதியதில் அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து அவரது மகன் மோகன்ராஜ் பேராவூரணி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.